வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் ராகுல் சாங்கிருத்யாயன் (ராகுல்ஜி) என்பவரால் 1944ல் இந்தியில் எழுதி வெளியிடப்பட்டதாகும். இந்நூலை 1949ல் கண. முத்தையா தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே உருவானவை. இது ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சீன மொழி உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட எல்லா மொழிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.